தமிழ்நாட்டில் இதுவரை 8,000 காய்ச்சல் முகாம்கள் நடந்துள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

கரூர்: தமிழ்நாட்டில் இதுவரை 8,000 காய்ச்சல் முகாம்கள் நடந்துள்ளது; மேலும் 10,000 முகாம்கள் நடத்தப்பட உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கரூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்; 20,000 காய்ச்சல் முகாம்கள் என்பது இதுவரை இந்தியாவில் எந்த மாநிலத்திலும் நடைபெறாத ஒன்று என்றும் அவர் கூறினார்.

 

Related posts

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு