தமிழ்நாட்டில் 4.83% மின்கட்டணத்தை உயர்த்தி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் 4.83% மின்கட்டணத்தை உயர்த்தி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 0 முதல் 400 கிலோ வாட் பயன்பாட்டுக்கான மின்கட்டணம் ரூ.4.60-லிருந்து ரூ.4.80 ஆகவும், 401 முதல் 500 கிலோ வாட் பயன்பாட்டுக்கான மின்கட்டணம் ரூ.6.15லிருந்து ரூ.6.45ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது

Related posts

கஞ்சா கடத்தி தப்பிய ரவுடியின் கால் முறிந்தது

‘வந்தே பாரத்’ முன் செல்பி ரயில் மோதி தொழிலாளி பலி

குறைந்த வட்டியில் கடன் தருவதாக கூறி ரூ.1 லட்சம் மோசடி