தமிழ்நாடு இணைய பாதுகாப்பு கொள்கை 2.0-வை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாடு இணைய பாதுகாப்பு கொள்கை 2.0-வை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. அதன்படி, இணைய பாதுகாப்பு தொடர்பான தகவல்களை சேகரிக்க இணைய பாதுகாப்பு நிகழ்வு குழு அமைக்கப்படும். தமிழ்நாடு கணினி அவசர குழு அனைத்து துறைகளுடன் இணைந்து கொள்கையை அமல்படுத்தும் அமைப்பாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பாம் பீச்சில் விளையாடிக் கொண்டிருந்த போது டிரம்பை கொல்ல மீண்டும் முயற்சி: ஏகே 47 துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர் அதிரடி கைது

ஜம்மு – காஷ்மீரில் நாளை மறுநாள் முதற்கட்ட வாக்குப்பதிவு: 24 தொகுதியில் பிரச்சாரம் ஓய்ந்தது

தமிழ்நாட்டில் 12 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது