தமிழ்நாட்டின் 234 தொகுதியை 100 மாவட்டமாக பிரித்து பொறுப்பாளர்களை நியமிக்க விஜயின் தமிழக வெற்றிக் கழகம் முடிவு

சென்னை: தமிழ்நாட்டின் 234 தொகுதியை 100 மாவட்டமாக பிரித்து பொறுப்பாளர்களை நியமிக்க விஜயின் தமிழக வெற்றிக் கழகம் முடிவு செய்துள்ளது. மாவட்ட பொறுப்பாளர்கள், சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் குறித்து அறிவிப்பு 10 நாளில் வெளியாகும் என தகவல் தெரிவிக்கபட்டுள்ளது. பொறுப்பாளர்கள் நியமனத்துக்கு பிறகு கட்சி உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த முடிவு செய்யபட்டுள்ளது.

Related posts

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு