தமிழ்நாடு பாஜக அலுவலக தாக்குதல் வழக்கில் ரவுடி கருக்கா வினோத்தின் ஜாமினை ரத்து செய்யக் கோரி போலீஸ் மனு!

சென்னை: தமிழ்நாடு பாஜக அலுவலக தாக்குதல் வழக்கில் ரவுடி கருக்கா வினோத்தின் ஜாமினை ரத்து செய்யக் கோரி போலீஸ் மனு தாக்கல் செய்துள்ளார். கருக்கா வினோத் நவ.15-ம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சமூகத்துக்கும் பொது மக்களுக்கும் மிகவும் ஆபத்தை விளைவிக்கும் செயலில் கருக்கா வினோத் ஈடுபட்டுள்ளார்.

 

Related posts

காதலுக்கு ஊழியர் மறுப்பு; கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு: சிறுவன், 3 பேர் கைது

இரட்டை கொலை வழக்கு : 3 பேருக்கு இரட்டை ஆயுள்

‘அலைபாயுதே’ பாணியில் காதல் திருமணம் தாய் வீட்டு சிறையில் வைத்ததால் சுவர் ஏறிகுதித்து தப்பிய இளம்பெண்:காதலனுடன் காவல் நிலையத்தில் தஞ்சம்