சென்னை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் மீனவர்களுக்கு தேவையான சட்ட உதவிகளை வழங்க வேண்டும் என்று முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.