தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அரக்கோணத்தில் 11 செ.மீ மழை கொட்டித்தீர்த்தது.

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அரக்கோணத்தில் 11 செ.மீ மழை கொட்டித்தீர்த்தது. குமரி மாவட்டம் கொட்டாரம், திருவள்ளூர் மாவட்டம் திருவலங்காடு, நீலகிரி மாவட்டம் பந்தலூரில் தலா 10 செ.மீ மழை பதிவானது. 27 இடங்களில் நேற்று கனமழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Related posts

கட்டடக் கழிவுகளைக் கொட்ட மண்டல வாரியாக இடம் ஒதுக்கி சென்னை பெருநகர மாநகராட்சி ஆணை

ஆளுநர் மாளிகையில் நடைபெறும் அமைச்சர்கள் பதவியேற்பு விழாவுக்கு 116 பேருக்கு அழைப்பு

ஒடுகத்தூர் அருகே ஆற்றின் குறுக்கே சேதமடைந்த மண் தரை பாலம் சீரமைப்பு