தமிழ்நாட்டில் 109 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரிக்கும்: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை: தமிழ்நாட்டில் 109 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரிக்கும் என்று சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் 2 நாட்கள் வெப்ப அலை வீச வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும். சென்னையில் 104 டிகிரி வெயில் கொளுத்தும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related posts

வரலாற்றில் இல்லாத அளவுக்கு சென்னையில் ஆபரணத் தங்கம் விலை புதிய உச்சம்!

நெய் விநியோகித்த ஏ.ஆர்.டெய்ரி புட் நிறுவனத்தில் ஒன்றிய உணவு பாதுகாப்புத்துறை சோதனை!!

கோவையில் ரவுடி ஆல்வின் துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கப்பட்டது தொடர்பாக காவல் ஆணையர் விளக்கம்