புதுச்சேரி: புதுச்சேரி, தெலங்கானா துணை நிலை ஆளுநர் பதவியை தமிழிசை சௌந்தரராஜன் ராஜினாமா செய்தார். ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் குடியரசுத் தலைவருக்கு தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார். மக்களவை தேர்தலில் போட்டியிட தமிழிசை விருப்பம் தெரிவித்திருந்தார்.