புதுச்சேரி, தெலுங்கானா துணை நிலை ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார் தமிழிசை சௌந்தரராஜன்

புதுச்சேரி: புதுச்சேரி, தெலங்கானா துணை நிலை ஆளுநர் பதவியை தமிழிசை சௌந்தரராஜன் ராஜினாமா செய்தார். ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் குடியரசுத் தலைவருக்கு தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார். மக்களவை தேர்தலில் போட்டியிட தமிழிசை விருப்பம் தெரிவித்திருந்தார்.

Related posts

தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டது : சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.55,680-க்கு விற்பனை!!

முன்னாள் ஊழியரை தாக்கியதாக நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு

பழனி பஞ்சாமிர்தம்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்