தமிழ் ஆடி மாதம், மலையாளம் கருக்கிடக மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு..!!

திருவனந்தபுரம்: தமிழ் ஆடி மாதம், மலையாளம் கருக்கிடக மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை நாளை திறக்கப்பட்டுள்ளது. சபரிமலை கோயிலில் நாளை முதல் ஜூலை 21ம் தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்து கொள்ளலாம். sabarimalaonline.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

Related posts

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்த புகாரில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்கு பதிய உத்தரவு: பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அதிரடி

டாக்டர் வீட்டில் 65 சவரன் திருடிய இளம்பெண் கைது