தமிழர்களை புறக்கணித்து வடமாநிலத்தவரை பணியில் அமர்த்த திட்டமா?.. சு.வெங்கடேசன் எம்.பி.

சென்னை: தூத்துக்குடி துறைமுக ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து ஒன்றிய அமைச்சர் சாந்தனு தாக்கூருக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கடிதம் எழுதியுள்ளார். மேல்மட்ட ஆய்வு நடத்தி அதன் விவரங்களை பொதுவெளியில் வெளியிட்டு தேர்வின் நம்பகத்தன்மையை உறுதி செய்யவேண்டும் என கூறியுள்ளார்.

Related posts

திருத்தணியில் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள்: அமைச்சர் சா.மு.நாசர் ஆய்வு

உச்சநீதிமன்ற கேன்டீனில் அசைவ உணவுக்கு தடை விதிக்கப்பட்டதற்கு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு!

தமிழ்நாட்டில் 14 மருத்துவக் கல்லூரிகளுக்கு முதல்வர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு!