சென்னை: தூத்துக்குடி துறைமுக ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து ஒன்றிய அமைச்சர் சாந்தனு தாக்கூருக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கடிதம் எழுதியுள்ளார். மேல்மட்ட ஆய்வு நடத்தி அதன் விவரங்களை பொதுவெளியில் வெளியிட்டு தேர்வின் நம்பகத்தன்மையை உறுதி செய்யவேண்டும் என கூறியுள்ளார்.