உலகக்கோப்பை செஸ் போட்டியில் தமிழ்நாடு வீரர் பிரக்ஞானந்தா அரையிறுதிக்கு முன்னேறினார். காலிறுதிப்போட்டியில் சக இந்திய வீரர் அர்ஜுன் எரிகைசியை வீழ்ந்தி அரையிறுதிக்குள் நுழைந்தார். உலகக் கோப்பை செஸ் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் பிரக்ஞானந்தா ஆவார்