அரையிறுதிக்கு முன்னேறினார் தமிழ்நாடு வீரர் பிரக்ஞானந்தா

உலகக்கோப்பை செஸ் போட்டியில் தமிழ்நாடு வீரர் பிரக்ஞானந்தா அரையிறுதிக்கு முன்னேறினார். காலிறுதிப்போட்டியில் சக இந்திய வீரர் அர்ஜுன் எரிகைசியை வீழ்ந்தி அரையிறுதிக்குள் நுழைந்தார். உலகக் கோப்பை செஸ் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் பிரக்ஞானந்தா ஆவார்

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி