டெல்லி: தமிழ்நாட்டைச் சேர்ந்த 23 காவல் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தை ஒட்டி காவல் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. காவல் அதிகாரிகள் என்.கண்ணன், ஏ.ஜி.பாபுவுக்கு ஒன்றிய அரசு குடியரசுத் தலைவர் பதக்கத்தை அறிவித்தது