சென்னை: தமிழ்நாடு பா.ஜ.க.வினர் அண்ணாமலை கட்டுப்பாட்டில் இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். பாஜகவினரின் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்க அதிமுகவினருக்கு தெரியும் எனவும் வேண்டாம் என அடக்கி வைத்துள்ளோம் எனவும் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.