தமிழ் மொழி வளர்ச்சிக்கு கூடுதல் நிதி ஒதுக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு!!

சென்னை :தமிழ் மொழி வளர்ச்சிக்கு கூடுதல் நிதி ஒதுக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சமஸ்கிருதத்தை வளர்க்க ரூ.645 கோடி, தமிழ்மொழிக்கு ரூ.22 கோடி ஒதுக்கீடு என ஒன்றிய அரசு ஏற்கனவே கூறியுள்ளது என்றும் தமிழ் வளர்ச்சி தொடர்பாக ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா என்றும் மனுதாரர் பதில்தர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

கடந்த 10 நாட்களாக நடைபெற்று வரும் பாரீஸ் பாராலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவு

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்