தமிழ் திரையுலகிலும் கமிட்டி அமைக்க வேண்டும்: ராதிகா பேட்டி

சென்னை: ஹேமா கமிட்டி போன்று தமிழ் திரையுலகிலும் கமிட்டி அமைக்க வேண்டும் என நடிகை ராதிகா தெரிவித்துள்ளார். திரையுலகில் மட்டுமல்ல; எல்லா துறைகளிலும் பிரச்சனை உள்ளது. கேரவன் விவகாரத்தில் தன்னை தொடர்புகொண்ட கேரள போலீசாரிடம் என்ன நடந்தது என விரிவாக எடுத்துக் கூறினேன். கேரள போலீசாரிடம் புகார் அளிக்கவில்லை; என்ன நடந்தது என்பது குறித்து மட்டும் விளக்கம் அளித்தேன் என கூறினார். கேரள படப்பிடிப்பின்போது கேரவனில் ரகசிய கேமரா இருந்தது என நடிகை ராதிகா கூறியிருந்தார்.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்