தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரியத்தலைவராக அமைச்சர் கயல்விழியை நியமித்து அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரியத்தலைவராக அமைச்சர் கயல்விழியை நியமித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. தூய்மைப் பணியாளர் நல வாரியத்தின் துணைத் தலைவராக செ.கனிமொழி பத்மநாபன் நியமனம். 14 புதிய அலுவல் சார்ந்த உறுப்பினர்கள் மற்றும் 12 அலுவல் சாரா உறுப்பினர்களையும் நியமித்து அரசாணை வெளியிட்டுள்ளனர்.

Related posts

பண்ருட்டி அருகே 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கல்: பெட்ரோல் பங்க்-கிற்கு சீல்; சிபிசிஐடி அதிரடி

டிஜிட்டல் பண பரிவர்த்தனை ஊக்குவித்தால் பரிசு

சென்னையில் மாநகரப் பேருந்து கண்ணாடி உடைப்பு