தமிழகத்தில் அதிகபட்சமாக ஆவடியில் 19செ.மீ., மழை பதிவு..!!

சென்னை: தமிழகத்தில் அதிகபட்சமாக ஆவடியில் 19செ.மீ., கொளத்தூர், திரு.வி.க.நகர், பொன்னேரியில் தலா 15 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அம்பத்தூர், மலர் காலனியில் தலா 14, தலைஞாயிறு, ஆலந்தூர், சோழவரத்தில் தலா 13 செ.மீ. மழையும், அடையாறு, அண்ணா பல்கலை., மதுரவாயல், புழல் பகுதியில் தலா 12, கோடம்பாக்கம், முகலிவாக்கத்தில் தலா 11செமீ மழையும், நந்தனம், கும்மிடிப்பூண்டி, பெரம்பூரில் தலா 11, பெருங்குடி, தேனாம்பேட்டை, மீனம்பாக்கத்தில் தலா 10செமீ மழையும் பதிவாகியுள்ளது.

Related posts

பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்கள்!

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த நபர் உயிரிழப்பு

மனைவிக்கு டார்ச்சர் கணவன் அதிரடி கைது