தமிழ்நாட்டுக்கு 2 நாட்கள் ஆரஞ்சு அலர்ட்: வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை: தமிழ்நாட்டில் 10, 11 ஆகிய 2 நாட்கள் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 12 முதல் 20 செமீ வரை மழை பொழிவுக்கு வாய்ப்பு என்பதால் 10, 11 ஆகிய 2 நாட்கள் ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று முதல் 14ஆம் தேதி வரை 7நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

Related posts

பெரியகுளம் அருகே காட்டுப்பன்றிகளை வேட்டையாடிய 4 பேர் கைது!!

குடும்ப தகராறு கொலையில் முடிந்தது மனைவியைக் கொன்று புதைத்த டிரைவர் கைது

டெல்லியில் 5.5 லட்சம் வாகனங்களின் பதிவு ரத்து!!