தமிழ்நாட்டில் 11 இடங்களில் நடத்திய என்ஐஏ சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்..!!

சென்னை: தமிழ்நாட்டில் 11 இடங்களில் நடத்திய சோதனையில் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக என்.ஐ.ஏ. தகவல் தெரிவித்துள்ளது. தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாக 11 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனையில் பணம் மற்றும் தடை செய்யப்பட்ட அமைப்புடன் தொடர்புடைய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Related posts

கடன் தீர்ப்பாயத்தை நடத்த முடியவில்லை என்றால் கூறிவிடுங்கள், நாங்களே நடத்திக் கொள்கிறோம் : ஒன்றிய அரசுக்கு ஐகோர்ட் கண்டனம்

இரவு 7 மணிக்குள் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!!

திரைப்பட இயக்குனர் மோகனை விடுதலை செய்ய வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்