தமிழ்நாடு சட்டப்பேரவையில் வனத்துறை சார்பில் 10 புதிய அறிவிப்புகள்..!!

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின்போது வனத்துறை சார்பில் 10 புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. 1. ராமேஸ்வரம் தீவில் சமூக அடிப்படையிலான சூழல் சுற்றுலா ரூ.15 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். 2. கோவையில் உள்ள வன உயர்பயிற்சியக மரபியல் பிரிவில் பூர்வீக இன விதை பெட்டகம் ரூ.10 கோடியில் நிறுவப்படும் உள்ளிட்ட 10 புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

Related posts

உத்திரமேரூரில் திரவுபதியம்மன் கோயிலில் துரியோதனன் படுகளம்

மீண்டும் முதல் மனைவியுடன் வாழ ஆசைப்பட்டு 2வது மனைவியை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற கணவரிடம் போலீசார் விசாரணை: காஞ்சிபுரத்தில் பரபரப்பு

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை ஆலோசனை கூட்டம்: கார்ப்பரேட் வர்த்தகத்தை அரசுகள் தடை செய்யவேண்டும்: தீர்மானம் நிறைவேற்றம்