தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா ஆலோசனை!!

சென்னை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா ஆலோசனை நடத்தி வருகிறார். ஷிவ்தாஸ் மீனா தலைமையிலான கூட்டத்தில் உள்துறை செயலாளர், டிஜிபி உள்ளிட்ட உயரதிகாரிகள் பங்கேற்றனர். ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை, சட்டம் ஒழுங்கு குறித்தும், தமிழகம் முழுவதும் ரவுடிகள் கண்காணிப்பு உள்ளிட்டவை குறித்தும் தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா ஆலோசனை நடத்துகிறார்.

Related posts

கன்னட திரையுலகிலும் பாலியல் துன்புறுத்தல்; கர்நாடக மகளிர் ஆணையத்திடம் நடிகை சஞ்சனா கல்ராணி மனு: தனி அமைப்பு ஏற்படுத்த கோரிக்கை

ஜாபர் சாதிக் மீதான போதைப் பொருள் கடத்தல் வழக்கில் இயக்குநர் அமீர் உள்பட 12 பேர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்

யுபிஎஸ்சி- ஜியோ சயின்டிஸ்ட் தேர்வு அறிவிப்பு