பெங்களூரு: கர்நாடகாவில் தண்ணீர் பற்றாக்குறை இருப்பதால் தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கக் கூடாது என வலியுறுத்தி கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு பசவராஜ் பொம்மை கடிதம் எழுதியுள்ளார். தண்ணீர் திறக்க முடியாது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க சித்தராமையாவுக்கு பசவராஜ் பொம்மை கோரிக்கை வைத்துள்ளார்.