தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கக் கூடாது என வலியுறுத்தி கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு பசவராஜ் பொம்மை கடிதம்

பெங்களூரு: கர்நாடகாவில் தண்ணீர் பற்றாக்குறை இருப்பதால் தமிழகத்திற்கு  காவிரி நீர் திறக்கக் கூடாது என வலியுறுத்தி கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு பசவராஜ் பொம்மை கடிதம் எழுதியுள்ளார். தண்ணீர் திறக்க முடியாது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க சித்தராமையாவுக்கு பசவராஜ் பொம்மை கோரிக்கை வைத்துள்ளார்.

Related posts

புதிய குற்றவியல் சட்டங்கள் பற்றி கருத்து கூற விரும்பவில்லை: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் விளக்கம்

சத்தியமங்கலம்-தலமலையில் சாலையில் படுத்திருந்த 2 புலிகள் : வீடியோ வைரல்-வாகன ஓட்டிகள் பீதி

நிலக்கரி கொள்முதல் முறைகேடு வழக்கு விசாரணையை தொடங்கியது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை..!!