தமிழ்நாட்டுக்கு வெள்ள நிவாரணம் வழங்காதது குறித்து நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலு கேள்வி..!!

சென்னை: தமிழ்நாட்டுக்கு வெள்ள நிவாரணம் வழங்காதது குறித்து நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பியுள்ளார். பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வலியுறுத்தியும் இதுவரை தமிழ்நாட்டுக்கு வெள்ள நிவாரண நிதி வழங்கப்படவில்லை. இந்தப் பிரச்சனைக்கு பதில் அளிக்க நாடாளுமன்றத்தில் இப்போது ஒரு அமைச்சர் கூட இல்லை. ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டை தொடர்ந்து புறக்கணித்து வருவதாக டி.ஆர்.பாலு பேசியுள்ளார்.

Related posts

ஜூலை-02: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்