தமிழ்நாடு முதலிடம் என்பதை மோடியே ஒப்புக்கொண்டார்: பொன்முடி

சென்னை: தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாக பிரதமர் மோடியே மறைமுகமாக ஒப்புக்கொண்டுள்ளார் என முன்னாள் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற முடியாத நிலையில் மோடியை அழைத்து வந்துள்ளனர் எனவும் தெரிவித்தார்.

Related posts

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

காக்கிநாடாவில் பரபரப்பு ஒய்எஸ்ஆர் காங். மாஜி எம்எல்ஏ கட்டிடத்தை இடித்த அதிகாரிகள்

74000 பேர் பனிலிங்க தரிசனம்