தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவர் பதவிக்கு ஜூலை 31 வரை விண்ணப்பம்!!

சென்னை: தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் பதவிக்கு ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம். தகுதியான நபர்களிடம் இருந்து ஜூலை 31 மாலை 6 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. பணி குறித்த கூடுதல் விவரங்களை www.tn.gov.in/ department/7 மூலம் தெரிந்து கொள்ளலாம்.

Related posts

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு