தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் உள்ள 25 வட்டங்கள் வறட்சி பகுதிகளாக அறிவித்து அரசாணை வெளியீடு..!!

சென்னை: தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் உள்ள 25 வட்டங்கள் வறட்சி பகுதிகளாக அறிவித்து அரசாணை வெளியீடப்பட்டுள்ளது. புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் வறட்சி பகுதி அறிவிக்கப்பட்டுள்ளது. 2022-ல் குறைந்த மழைப்பொழிவு காரணத்தினால் வேளாண் வறட்சி பகுதிகளாக அறிவித்து அரசிதழில் வெளியீடப்பட்டுள்ளது.

Related posts

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது டெல்லி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான சேவைகளை கூட்டுறவு அமைப்புகள் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அறிவிப்பு