தமிழகத்தில் பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படும் உள்நாட்டு விமானங்களில் ஏன் தமிழில் அறிவிப்பை வெளியிடக் கூடாது? ஒன்றிய அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

சென்னை: தமிழகத்தில் பல்வேறு நகரங்களுக்கு இடையில் இயக்கப்படும் உள்நாட்டு விமானங்களில் ஏன் தமிழில் அறிவிப்பை வெளியிடக் கூடாது? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. உள்நாட்டு விமானங்களில் தமிழில் அறிவிப்புகளை வெளியிட கோரிய வழக்கில் ஒன்றிய அரசுக்கு ஐகோர்ட் கேள்வி எழுப்பியது.

Related posts

கூகுள் மேப்பை நம்பி ஆற்றுக்குள் காரை விட்ட இளைஞர்கள்.

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!

தீபாவளியையொட்டி அக்டோபர் 29ம் தேதிக்கு; முக்கிய ரயில்கள் அனைத்திலும் 5 நிமிடத்தில் புக்கிங் முடிந்தது: தென் மாவட்ட ரயில்கள் ஹவுஸ்புல்