தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு கட்டுக்குள் உள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு கட்டுக்குள் உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்துள்ளார். நடப்பாண்டில் டெங்கு பாதிப்பால் இதுவரை 5 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளதாக மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். காய்ச்சல் காரணமாக மருத்துவமனைகளில் நோயாளிகள் நிரம்பி வழிகிறார்கள் என்பது தவறான செய்தி என்றும் தெரிவித்தார்.

Related posts

இந்தியாவின் ஆட்சி அமைப்பில் ஊழலை உருவாக்கி வளர்த்தது காங்கிரஸ் தான்: பிரதமர் மோடி உரை

பள்ளி அருகே கூல் லிப் விற்க தடை விதிக்க ஆணை

ராஜா அண்ணாமலை மன்றத்தில் முப்பெரும் விழா; திமுக மூத்த முன்னோடிகள் 75 பேருக்கு கலைஞர் நூற்றாண்டு நாணய பொற்கிழி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்