தமிழகத்தில் புதிதாக 10 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்க முடிவு..!!

சென்னை: தமிழகத்தில் புதிதாக 10 இடங்களில் தேசிய நெடுஞ்சாலை சார்பாக சுங்கச்சாவடிகள் அமைக்க முடிவு செய்துள்ளதாக ஆர்டிஐ தகவல் தெரிவித்துள்ளது. புதிய சாலைகள், சுங்கச்சாவடிகள் அமைக்கும் பணி நடந்து வருவதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

Related posts

சிவகாசி அருகே பட்டாசு ஆலை விபத்து : பலி எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு!!

சென்னையில் இரும்பு போர்டு விழுந்து பெண் உயிரிழப்பு!!

கர்நாடக அரசு முறையாக காவிரி நீரை திறந்து விடாததால் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிப்பு : வைகோ கண்டனம்