தமிழகத்தில் சைபர் கிரைம் மோசடி தொடர்பாக 51,838 புகார்கள் பதிவு..!!

சென்னை: ஜனவரி 2024 முதல் இதுவரை தமிழகம் முழுவதும் சைபர் கிரைம் மோசடி தொடர்பாக 51,838 புகார்கள் பதிவாகியுள்ளது. 40,150 பணம் தொடர்பான மோசடி புகார்கள், 11,000 ஆன்லைன் மிரட்டல் புகார்கள் பதிவாகியுள்ளன. சைபர் கிரைம் மோசடியில் ரூ.559 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது; ரூ.14 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சைபர் கிரைமில் ஈடுபட்ட 114 பேர் இதுவரை கைது செய்யப்பட்டு, 4 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. புகார்களில் Fed ex கொரியர் பெயரிலான மோசடி முதலிடத்தில் உள்ளதாக மாநில சைபர் கிரைம் தகவல் தெரிவித்துள்ளது.

Related posts

சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் 27 கிலோ கஞ்சா பறிமுதல்..!!

அதிமுக ஆட்சியில் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், 8 ஆண்டுகளுக்குப் பிறகு அம்மா உணவக ஊழியர்களுக்கான ஊதியம் ரூ.325 ஆக உயர்வு!!

ஆந்திர மாநிலம் நெல்லூரில் பள்ளிவேன் மீது லாரி மோதியதில் 15 பேர் படுகாயம்..!!