தமிழ்நாட்டுக்கு காவிரியில் தினமும் 8,000 கனஅடி தண்ணீர் திறக்க கர்நாடகா முடிவு

பெங்களூரு: தமிழ்நாட்டுக்கு காவிரியில் தினமும் 8,000 கனஅடி தண்ணீர் திறக்க கர்நாடகா முடிவு செய்துள்ளதாக கர்நாடகாவில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்குப் பின் முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார். காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைப்படி தினமும் 11,500 கனஅடி நீர் திறக்க கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. தினமும் ஒரு டிஎம்சி நீரை திறந்து விட முடியாது என சித்தராமையா கூறியுள்ளார்.

Related posts

முதுநிலைப் படிப்புக்கான கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்

தெருநாய்கள் கடித்ததால் உயிரிழந்த செல்லப்பிராணிக்கு இறுதி மரியாதை செய்த குடும்பத்தினர்: வீட்டில் ஒருவராக நினைத்து கதறி அழுத நெகிழ்ச்சி சம்பவம்