தமிழகத்திற்கு தினமும் 1 டிஎம்சி நீரை தர ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை..!!

டெல்லி: தமிழகத்திற்கு நாளை முதல் வரும் 31 ஆம் தேதி வரை தினமும் 1 டிஎம்சி தண்ணீர் திறந்து விட கர்நாடகாவுக்கு காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டுள்ளது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் சென்றடையும் நீரின் அளவு 1 டிஎம்சியாக இருப்பது அவசியம் என பரிந்துரை செய்தது.

Related posts

சிறுமியை துப்பாக்கியால் சுட்டு காதலன் தற்கொலைக்கு முயற்சி

117 ஆண்டுகளுக்குப்பின் நடந்தது நெல்லை மானூர் அம்பலவாண சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம்: அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் பங்கேற்பு

எண்ணமெல்லாம் இங்கேதான்