தமிழ்த்திரையுலகிற்கு மொத்தம் 6 தேசிய விருதுகள்..!!

டெல்லி: தமிழ்த்திரையுலகிற்கு மொத்தம் 6 தேசிய விருதுகளை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார். சிறந்த படத்திற்கான விருதை இயக்குநர் மணிரத்னம், தயாரிப்பாளர் சுபாஷ்கரன் ஆகியோர் பெற்றனர். பொன்னியின் செல்வன்’ படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதை ரவிவர்மன் பெற்றுக் கொண்டார். சிறந்த ஒலி வடிவமைப்புக்கான விருதை பொன்னியின் செல்வன் படத்திற்காக ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி பெற்றார். பொன்னியின் செல்வன்- 1′ படத்தின் பின்னணி இசைக்காக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு தேசிய விருது அங்கீகாரம் பெற்றார்.

Related posts

ஜம்மு காஷ்மீர் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவோம் என மக்களுக்கு உறுதியளிக்கிறேன்: பிரதமர் மோடி

நடிகர் ஸ்ரீநாத் பாசி, நடிகை பிரயாகா மார்ட்டினை தாதாவின் போதை பார்ட்டிக்கு அழைத்து சென்றவர் கைது

விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே கிடைக்கிறது: ரிசர்வ் வங்கி ஆய்வறிக்கை தகவல்