தாம்பரம் அருகே உணவகத்தில் தீ விபத்து..!!

சென்னை: தாம்பரம் அருகே மண்ணிவாக்கத்தில் ஓலை கூரையில் இயங்கி வந்த பாரம்பரிய உணவகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பிரியாணி கடையின் கூரை மீது தீப்பொறி விழுந்து மளமளவென எரிந்து கடை முழுவதும் நாசமானது.

 

Related posts

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் ஆசிரியர் மீது போக்சோவில் வழக்கு..!!

காந்தி மண்டபம் பராமரிக்கப்படவில்லை என ஆளுநர் கூறும் குற்றச்சாட்டு தவறானது: அமைச்சர் ரகுபதி

பள்ளி குழந்தைகள் போல் மோதிக்கொள்ளும் இஸ்ரேல், ஈரான்: அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் விமர்சனம்