தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்த வழக்கில் பாஜக நிர்வாகி கேசவ விநாயகத்திடம் 6 மணி நேரம் விசாரணை

சென்னை: தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்த வழக்கில் பாஜக நிர்வாகி கேசவ விநாயகத்திடம் 6 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. சென்னையில் சிபிசிஐடி அதிகாரிகள் முன் விசாரணைக்கு இன்று 2-வது முறையாக கேசவ விநாயகம் ஆஜரானார். மக்களவை தேர்தலின்போது ஏப்.6-ம் தேதி தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

Related posts

வெளிநாடுகளுக்கு போலி தங்கம் அனுப்பி ரூ.1,000 கோடி மோசடி

ஈரோட்டில் இன்று அதிகாலை கார் கவிழ்ந்து 2 இளம்பெண்கள் பலி

பல்வேறு வேடங்களில் அணிந்து குமரியில் காணிக்கை வசூலிக்கும் தசரா பக்தர்கள்: வெளி மாவட்டத்தினரும் வருகை