தாம்பரத்தில் ஆட்டோ ஓட்டுநர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது


சென்னை: தாம்பரம் பேரூந்து நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநர் கார்த்திக் ராஜா வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனந்த், ரஞ்சித், கவின்ராஜ், அஜித்குமார், ஷியாம்ராஜ் ஆகிய 5 பேரை கைது செய்து போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related posts

ஹரியானா, காஷ்மீரில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்

ஹரியானா மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு

சாம்சங் தொழிலாளர்கள் போராட்ட விவகாரத்தில் விரைந்து தீர்வு காண வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்