சென்னை: தாம்பரம் பேரூந்து நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநர் கார்த்திக் ராஜா வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனந்த், ரஞ்சித், கவின்ராஜ், அஜித்குமார், ஷியாம்ராஜ் ஆகிய 5 பேரை கைது செய்து போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை: தாம்பரம் பேரூந்து நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநர் கார்த்திக் ராஜா வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனந்த், ரஞ்சித், கவின்ராஜ், அஜித்குமார், ஷியாம்ராஜ் ஆகிய 5 பேரை கைது செய்து போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.