சனாதனத்தைப் பற்றி பேசி ஊழலை பாஜக திசைதிருப்பிக் கொண்டு இருக்கிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!..

சென்னை: பொய், புரட்டு, திட்டமிட்ட அவதூறு என பாஜகவினர் செய்யும் திசை திருப்பும் தந்திரத்தை உணர்ந்து முறியடிக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுகவினருக்கு அறிவுரை அளித்துள்ளார். ஒன்றிய பாஜக அரசின் ஊழல் முறைகேடுகள், ஜனநாயக விரோத செயல்பாடுகள் பற்றி தீவிர பரப்புரையில் ஈடுபட வேண்டும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சனாதனத்தைப் பற்றி பேசி ஊழலை பாஜக திசைதிருப்பிக் கொண்டு இருக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related posts

தொழில் தொடங்கி முன்னேற்றம் அடைய வழிவகை செய்யும் வகையில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.2,119 கோடி கடனுதவி

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது: வானிலை ஆய்வு மையம் தகவல்

திருப்பூர் மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடங்களில் வாடகையை வசூலிக்க கமிட்டி