மாநில சுயாட்சி கொள்கையை வென்றெடுக்க உறுதி ஏற்போம்

சென்னை: பவள விழா கண்டுவிட்டோம்; நூற்றாண்டு காண்பதற்குள் மாநில சுயாட்சி கொள்கையை வென்றெடுக்க உறுதி ஏற்போம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். காஞ்சிபுரத்தில் நேற்று திமுக பவளவிழா நடந்து முடிந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Related posts

சித்தூர் மாநகரத்தில் மழைக்காலங்களில் தண்ணீர் செல்ல தடையின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு ஆணையர் உத்தரவு

சூளேஸ்வரன்பட்டியில் வரும் முன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம்

குளித்தலை ஒன்றிய அலுவலகத்தில் ‘நல் ஆளுமை’ குறித்த பயிலரங்கம்