சிரியாவில் குண்டு வீசி இஸ்ரேல் தாக்குதல்: 36 பேர் உயிரிழப்பு

சிரியா: சிரியாவில் அலெப்போ சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் குண்டு வீசி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் அப்பாவி மக்கள் 36க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலிய கிடங்குகளை குறிவைத்ததன் விளைவாக வன்முறை வெடிப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Related posts

தமிழ்நாட்டில் 14 மருத்துவக் கல்லூரிகளுக்கு முதல்வர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு!

நவீன பயிற்சி கூடம் மற்றும் ஆய்வுக்கூடத்தினை திறந்து வைத்தார் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்!

அதிமுக கவுன்சிலர் பிரபாகரனுக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து