நாடாளுமன்றத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்கள் மக்களவையில் போராட்டம்..!!

டெல்லி: நாடாளுமன்றத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்கள் மக்களவையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஒரே நாளில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 15 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சஸ்பெண்ட் ஆன 15 பேரில் 7 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்; 6 பேர் கேரளா மற்றும் பீகாரை சேர்ந்த முகமது ஜவாத் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

 

Related posts

கனமழை – மும்பை நகரில் வெள்ளப்பெருக்கு

இன்று ரஷ்யா செல்கிறார் பிரதமர் மோடி

புதிய குற்றவியல் சட்டங்கள் – நீதிமன்ற புறக்கணிப்பு