உதகை அருகே துப்பாக்கி, கத்திகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் காரில் வந்த 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை

நீலகிரி: உதகை அருகே துப்பாக்கி, கத்திகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் காரில் வந்த 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உதகை அருகே பாலாடா பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது காரை நிறுத்தி சோதனை நடத்தினர். காரில் 5 பேர் துப்பாக்கி, கத்திகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து காந்தல் ஊரக காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

Related posts

தூத்துக்குடி கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.15 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்

சாம்சங் தொழிலாளர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்த தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

உடுமலை உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை