சுருளி அருவியில் 5 நாட்களுக்கு பிறகு சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி

தேனி: தேனி மாவட்டம் சுருளி அருவியில் 5 நாட்களுக்கு பிறகு சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை நின்றதால் நீர்வரத்து குறைந்த நிலையில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related posts

ஹரியானா சட்டமன்ற தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15ம் தேதியே தொடங்க இருப்பதாக வானிலை மையம் தகவல்!

பட்டினப்பாக்கம் லூப் சாலையில் ரூ.9.97 கோடியில் அமைக்கப்பட்ட நவீன மீன் மார்க்கெட்டில் கடைகளை விரைந்து ஒதுக்கீடு செய்ய வேண்டும்: வியாபாரிகள் கோரிக்கை