ஜூன் 2ம் தேதி சரணடைவேன் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லி: ஜூன் 2ம் தேதி சரணடைவேன் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். வழக்கு விசாரணை நடைபெறும் போது டெல்லி மக்கள் எனக்கு பக்கபலமாக இருக்க வேண்டும். பல வாரங்கள் சிறையில் இருந்த கெஜ்ரிவாலுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது.

Related posts

குனோ தேசிய பூங்காவில் சிவிங்கி புலிகளை காக்க தென்ஆப்பிரிக்காவில் இருந்து தைலம் இறக்குமதி

பாஜவை நாட்டை விட்டு வெளியேற்றுவோம்: ஹேமந்த் சோரன் சூளுரை

பனி லிங்கத்தை தரிசிக்க 6,619 பக்தர்கள் அடங்கிய 3வது குழு அமர்நாத் பயணம்