தேனி: தேனி மாவட்டம் சுருளி அருவி அருகே யானை நடமாட்டம் உள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்தது. யானைகள் வனப்பகுதிக்குள் சென்றதை உறுதி செய்த பின்னரே சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தேனி: தேனி மாவட்டம் சுருளி அருவி அருகே யானை நடமாட்டம் உள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்தது. யானைகள் வனப்பகுதிக்குள் சென்றதை உறுதி செய்த பின்னரே சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.