சூரஜ் ரேவண்ணாவுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்


கர்நாடகா: பாலியல் வழக்கில் கைது செய்யப்பட் சூரஜ் ரேவண்ணாவுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு அளித்துள்ளனர். ஹொலநரசிபுரா காவல்நிலையத்தில் பதிவுசெய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் சூரஜ் ரேவண்ணா கைது செய்யப்பட்டார்.

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!

காற்று மாசுவால் ஆண்டுதோறும் 10 நகரங்களில் 30 ஆயிரம் பேர் பலி: டெல்லியில் 12,000 பேர் உயிரிழப்பு

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு