ஸ்டெர்லைட் வழக்கில் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்துகள் தவறானவை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிப்பது குறித்து முடிவு செய்ய நடுநிலையான நிபுணர் குழுவை அமைக்கலாம் என உச்சநீதிமன்றம் யோசனை கூறியுள்ளது.
உச்சநீதிமன்றம் கூறியுள்ள யோசனை ஆபத்தானது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.