மணிப்பூர் கலவரம் தொடர்பாக நிலவர அறிக்கை தாக்கல் செய்ய ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

டெல்லி: மணிப்பூர் கலவரம் தொடர்பாக நிலவர அறிக்கை தாக்கல் செய்ய ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மெய்த்தி சமூகத்தினருக்கு எஸ்.டி அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற மணிப்பூர் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான மேல்முறையீடு மனுவில் உத்தரவிடப்பட்டுள்ளது. மெய்த்தி சமூகத்தினருக்கு எஸ்.டி அந்தஸ்து வழங்க மணிப்பூர் உயர்நீதிமன்றம் எப்படி உத்தரவிட முடியும்?, அது குடியரசுத் தலைவரின் அதிகாரம் அல்லவா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி