அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதிப்பு

டெல்லி: அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் கே.கே.எஸ்.எஸ். ராமச்சந்திரன் ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை மீண்டும் கீழமை நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. 2 நீதிபதிகள் அமர்வு விசாரிப்பதற்கு பதில் தனி நீதிபதி விசாரிப்பதற்கு எதிர்ப்பு. அரசு ஹரபிலும் மேல்முறையீடு செய்ய உள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளனர். இடைப்பட்ட காலத்தில் வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது .

 

Related posts

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

28ம் தேதி காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி திடலில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பவள விழா பொதுக்கூட்டம்: மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆலோசனை