பீகார் மாநிலத்தில் எடுக்கப்பட்ட ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரத்தை வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: பீகார் மாநிலத்தில் எடுக்கப்பட்ட ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரத்தை வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. ஜாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களை பொது வெளியில் வெளியிடாமல் இருப்பது பற்றி சுப்ரீம்கோர்ட் கவலை தெரிவித்துள்ளது.

Related posts

கடந்த 10 நாட்களாக நடைபெற்று வரும் பாரீஸ் பாராலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவு

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்